கார்த்திகை மாத
காரிருள் வேளையில்
உள்ளங்கை தனில்
விளக்கினை ஏந்தி
கடந்து சென்றவளை
கடைக்கண் பார்வையிட
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
சுடர்விட்டு தெரிந்தாள்
தீபஒளியில் என்னவள் !!!!
காரிருள் வேளையில்
உள்ளங்கை தனில்
விளக்கினை ஏந்தி
கடந்து சென்றவளை
கடைக்கண் பார்வையிட
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
சுடர்விட்டு தெரிந்தாள்
தீபஒளியில் என்னவள் !!!!
Wow. Thats so romantic!
ReplyDeleteoh thanq thanq :)
ReplyDelete