Friday, June 8, 2012

இருளில் ஒளி

கார்த்திகை மாத
காரிருள் வேளையில்
உள்ளங்கை தனில்
விளக்கினை ஏந்தி
கடந்து சென்றவளை
கடைக்கண் பார்வையிட
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
சுடர்விட்டு தெரிந்தாள்
தீபஒளியில் என்னவள் !!!!


2 comments: