Wednesday, November 4, 2009

அழகு

மேகங்கள் சூழ்ந்த மலை

மழைத் துளியில் துளிர்ந்து நிற்கும் இலைகள்

மலர்ந்து நிற்கும் மொட்டுகள்

இவற்றைக் கண்டு மெய்மறந்தேன்

உன்னைக் கண்டு உயிர்தெழுந்தேன்..!!!

என்னுள் உருவானது போராட்டம்

யார் அழகு என்று...???

சுனாமி

உயர்ந்து வந்தவனின்
உயிர் வேட்டை
- சுனாமி