Wednesday, November 4, 2009

அழகு

மேகங்கள் சூழ்ந்த மலை

மழைத் துளியில் துளிர்ந்து நிற்கும் இலைகள்

மலர்ந்து நிற்கும் மொட்டுகள்

இவற்றைக் கண்டு மெய்மறந்தேன்

உன்னைக் கண்டு உயிர்தெழுந்தேன்..!!!

என்னுள் உருவானது போராட்டம்

யார் அழகு என்று...???

2 comments:

  1. enna azhaga ezhudirukkel ganu! cha.....evalo azhamaa irukku ungaludaiya vaarthaigalum yosanaiyum....

    ReplyDelete
  2. thangal paarattukku mikka nandri akila....:)

    ReplyDelete