Friday, January 6, 2012

தாலாட்டு

இரவின் மடியில்
இடைநில்லாப் பயணத்தில்
உடநெங்கும் வந்தாள்
உயிர்த்தோழி நிலவானவள்...
மெல்லிய காற்று முகத்தினை வருட
மெய்மறந்து கண்கள் சொருகி
இன்பமுற்றேன் நான்
இயற்கை அன்னையின் தாலாட்டில்....!!