இவை என்னுள் தோன்றிய கவிதைகளின் தொகுப்பு... இவற்றை மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்...
Sunday, May 12, 2013
தந்தையாய் பிறந்தேன்
ஈருயிர் கலந்து ஓருயிர் மலர பத்துத் திங்கள் யுகமென கழிய பூக்களின் வண்ணம் கொண்டு வந்தாயே எங்களிடம் வரமாய் பூவுலகிலே கால்பதித்த உன்னுடன் நானும் பிறந்தேனே தந்தையாய்....!!!!
No comments:
Post a Comment