Tuesday, April 28, 2009

என்னவளைத் தேடி.....

எழுத்துக்களைச் சிதைத்து
என் இதயத்தை வரைந்தேன்...
அதில் வாழப்போவது யார் - அறியாமல்
தவிக்கிறேனே அவளைத் தரிசிப்பேனா....??
இந்த அறியாச் சுமையும்
இனம் புரியா சுகம்தான்.....

3 comments:

  1. Kaatirupadu veenaga du MR Nayagan..

    Ungal Manasukku Pudicha Thozli vara
    Vazltukkal..

    ReplyDelete
  2. unga kadaisi rendu varigal thaan miga unmaiyai pesugirathu..

    ReplyDelete