மாலை வேளையில்
மண்வாசனை வீச
கண்ணிமைக்கும் நேரத்தில்
கருமேகங்கள் சூழ
வேகமாய் நானும்
வீதியில் இறங்கினேன்
மழையில் என்னை
மறந்து நனைய !!!!!
மண்வாசனை வீச
கண்ணிமைக்கும் நேரத்தில்
கருமேகங்கள் சூழ
வேகமாய் நானும்
வீதியில் இறங்கினேன்
மழையில் என்னை
மறந்து நனைய !!!!!
No comments:
Post a Comment