Thursday, September 12, 2013

குரு தட்சணை

வியாபாரமாய் மாறிய
வழிகாட்டும் அறப்பணியில்
தன்னலம் பாராது
பிறர்நலம் பேண
எளியோர்களின் வாழ்வில்
ஏணிப்படிகளாய் விளங்கும்
ஆசிரியர்தம் பொற்பாதங்களை
அடிபணிவோம் நாமே !!!

No comments:

Post a Comment