வியாபாரமாய் மாறிய
வழிகாட்டும் அறப்பணியில்
தன்னலம் பாராது
பிறர்நலம் பேண
எளியோர்களின் வாழ்வில்
ஏணிப்படிகளாய் விளங்கும்
ஆசிரியர்தம் பொற்பாதங்களை
அடிபணிவோம் நாமே !!!
வழிகாட்டும் அறப்பணியில்
தன்னலம் பாராது
பிறர்நலம் பேண
எளியோர்களின் வாழ்வில்
ஏணிப்படிகளாய் விளங்கும்
ஆசிரியர்தம் பொற்பாதங்களை
அடிபணிவோம் நாமே !!!
No comments:
Post a Comment